ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை காட்டிக்கொடுத்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன் ஹமாஸ் தலைவர்கள் தற்போது காசாவின் கட்டுப்பாட்டை இழந்து வருவதாகவும் ஒரு முட்ட…
இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை முறைமை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அதிபரின் தலைமை அதிகாரியும் தேசிய…
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளி விழா நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றது. அதிதிகளின் மங்கள விளக்கு ஏற்றலுடன் ஆரம்ப…
இறக்குமதி செய்யப்படும் முட்டை வாடிக்கையாளருக்கு 35 ரூபாய் விலையில் வழங்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ கூறியுள்ளார். அத்துடன், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக…
( கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் பாடசாலையின் அதிபர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை…
இலங்கையின் பொருளாதா நிலைமைகள் குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. அவ்கையில், 2023 மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் …
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இறுதியான - உறுதியான இணக்கப்பாடு அமைச்சர் ஜீவன…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டு, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் தற்ப…
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு, சைவக் குருமார் சங்கத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. சைவக் குருமார் ஒண்றிய தல…
எதிர்வரும் ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இந்த நாட்டிற்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் இ…
உலகின் இரண்டாவது அதிக வயதுடைய பெண்மணியான ஃபுசா தட்சுமி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானை சேர்ந்த ஃபுசா தட்சுமி என்னும் பெண்மணியே தனது 116 வயதில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்திரு…
திம்புலாகல, திவுலபத்தனை கிராமத்திற்கு வந்த தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக அக்கிராம மக்கள் குழுவொன்று வளமண்டி பாலத்தை மறி…
கிழக்கு மண்ணில் உதயமாகி, தேசியத்தில் விருட்சமாகத் திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
சமூக வலைத்தளங்களில்...