குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்படும் 1996 வீட்டு அலகுகள் குறித்த ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்திடப…
மஸ்கெலியா - சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 18 வயதுடைய இளைஞன், 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட கா…
இறப்பதற்கு முன்பு தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் வழங்குவோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறித்த அறிவிப்பானது முதலமைச்சரின் …
வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்துள்ளது. இளைஞர் மற்றும் விளையாட…
மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்த…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்துவதற்கு சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹோமாகம – பிட்டிபன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்ற…
எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 51% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தேசிய அமைப்பாளராக இருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்…
ஸ்திரத்தன்மையை அடைவதற்கான பயணத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பலியிடக் கூடாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமைதியான போராட்டங்கள் மூலமாகவோ, கலை வெளிப்பாடுகள் மூலமாக…
ஈலியா காடின் பிரைவெட் லிமிடட் மற்றும் சக்ஸஷ் முன்பள்ளி, வாழைச்சேனை ஆகியன இணைந்து செயற்படுத்தும் பாரம்பரிய விவசாயத்தை மேம்படுத்தும் செயற் திட்டமான இஸ்பெக் (SPEG) விரிவாக்கமாக புலமைத்துவ கலந்துரையா…
(இ.நிரோசன்) மட்டக்களப்பு குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின் 141ஆவது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக 2023.09.23 சனிக்கிழமை 8.00 மணியளவில் பாடசாலை பெருமை தன்னை உலகறிய செய்ய நடைபவனி இடம்பெற்றது.…
(கல்லடி செய்தியாளர்) ஈழத்தமிழ் இலக்கிய உலகு இன்னும் ஒரு படைப்பாளியை இழந்து நிற்கின்றது. அவர் விட்டுச் சென்றுள்ள பணியைப் பொறுப்பேற்று தொட்டுத் துலங்க வைப்பதே அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாம் செய்யும் ப…
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீடான மீற்றரில் மோசடி செய்து மின்சாரத்தை பெற்று பாவித்து வந்த இரு வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…
சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சுற்றுலா பண்டிகை எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பம் செய்யப்படவ…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்கை தமிழ் ஊடகம் மற்றும் மகாகவி மன்றம் இணைந்து நடத்…
சமூக வலைத்தளங்களில்...