அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் செவ்வாய்க்கிழமை (12) பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளின் சிகிச்சை நட…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்…
பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம…
2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை…
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பலவந்தமாக பிரவேசித்தமை தொடர்பான வழக்கில், மனுதாரர் தரப்புக்கு 3 லட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக செலுத்துமாறு, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொ…
அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட ஒரு வெளிப்படையான நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரான பசில் ராஜபக்சவை நேற்றைய தினம் சந்த…
2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டி நிகழ்வானது இம்முறை இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தலைமையின் கீழ் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ் விளை…
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுட…
-செந்தில் தொண்டமானின் அழைப்பை ஏற்று இலங்கைக்கும் வருவதாக தெரிவிப்பு- இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேளர முதலமைச்…
(இ.நிரோசன்) கிழக்கு மாகாண பாடசாலை மட்ட காராத்தே போட்டியில் இம்முறை மிக கூடுதலான பெண்கள் தரப்பில் பதக்கங்களைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டஎக்ஸ்ட்ரீம் சோட்டாக்கன் கராத்தே கழகத்தின் பாடசாலை மாணவிகள் தேசிய…
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து வடகிழக்கு கடற்பரப்பில் 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று (11.09.2023) அதிகாலை 1.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்…
தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையைக் கோராத, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போது தனது அரசியலுக்கான சர்வதேச விசாரணையைக் கோரி நிற்பதாக, தமி…
ஊழல் எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால…
சமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள…
சமூக வலைத்தளங்களில்...