யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்…
சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சூழல் வெப்பமடைதல் அதிகரித்துச்செல்லும் நிலையில் மன அழுத்தமும் உக்கிரமடையும் நிலைமை அதிகரித்துச் ச…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகமும், பறங்கியர் கலாசார மன்றமும் இணைந்து நடத்திய பறங்கியர் கலாசார நிகழ்வு நேற்று சனிக்கிழமை (19) மட்டக்களப்பு அருணோதயம் பாடசாலை மைதானத்தி…
சுகாதாரத் துறையின் தேவைகளை கருத்தில் கொண்டுஓய்வு பெற்ற விஷேட வைத்தியர்கள் மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் 3000-இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றா…
இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று(19)அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்ப…
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பதில் இன்றுவரை சர்ச்சை நீடித்துக் கொண்டுதான் வருகிறது. இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவில் இ…
ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகளை கனேடிய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வயது மூப்புடன் ஏற்படக்கூடிய ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும் என்பது குறித்து கனேடிய ஆ…
காணாமல் போனதாக கூறப்படும் எம்பிலபிட்டிய - கொலன்ன - நேதோல பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் நேற்று (18) இரவு பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். அவர் தமது நண்பரின் வீட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில், …
நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான நீர் நிலைகளில் 50 வீதம் நீர் குறைவடைந்துள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது. எனவே நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக…
லங்கா ரெஸ்ட் ஹவுஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் துலிப் விஜேசேகர கூறுகையில், இந்த வருடத்திற்குள் சுற்றுலா தலங்கள் உள்ள இடங்களில் “வாடி வீடு” என்ற பெயரில் 100 புதிய வாடி வீடுகள் திறக்கப்படும். இ…
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விடுதி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஹோமாகம, தியகமவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய …
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரமந்தனாறு பகுதியில் பாம்பு கடிக்கு இலக்காகி ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் என்ற ஆண் குழந்தை உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 15 ஆம் திகதி…
தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சி. மெதவத்த தெரிவித்துள்ளார். தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் …
இலங்கையின் சுகாதார சேவையில் தற்போது 43,553 செவிலியர்கள் பணியாற்றி வருவதாக, சுகாதார …
சமூக வலைத்தளங்களில்...