பாரியளவிலான 4 குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொலிஸ் தலைமையகம் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை அறிவி…
கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 22…
பாடசாலைகளை விட்டுச் செல்லும் மாணவர்கள் குறித்து முறையான தரவு அறிக்கை ஒன்றைத் தயாரித்து, அவர்களுக்கு இலவசப் பயிற்சி பாடநெறிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் மஹரகம பிரதேச செ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் Save the Children நிறுவனத்தின் மனிதாபிமான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. இச் செயற்றிட்டம் தொடர்பாக (19) மாவட்ட செயலக மாநாட்டு மண்…
கதிர்காம ஆடி வேல்விழா உற்சவத்திற்காக காட்டுப் பாதையில் பாதயாத்திரை சென்ற பெண்ணொருவர் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பாதயாத்திரை ஆரம்பமாகி இரண்டாம் நாள் (13) ந…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி இன்று மேலும் அதிகாித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.297.28 ரூபாவா…
அம்பாறை திருக்கோவில் மண்டானைக் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையொன்று வீடொன்றைச் சேதமாக்கியதோடு, பயிர்களையும் நாசமாக்கியது. இன்று அதிகாலை மண்டானைக் கிராமத்தில் காட்டு யானை வீடொன்றைச் சேதமாக்க…
தன்னுடைய காதலனுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றை வாங்கிக் கொடுப்பதற்காக 8 ஆயிரம் ரூபாயை சேர்த்திருந்த யுவதியை ஏமாற்றி, கடத்திச் சென்று, அவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை மட்டுமன்றி, …
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல் உற்சவம் நேற்று (19) ஆரம்பமானது. கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யாத்திரையை ஆரம்பித்த பக…
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடத்தும் சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்வு புதன்கிழமை (21) காலை 6:30மணிக்கு காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற …
13 வயதுடைய தமது மகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்த தந்தையும் தாயும் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து விஷம் அருந்திய சம்பவம் ஒன்று வெலிமடையில் பதிவாகியுள்ளது. சம்பவத்தைய…
நட்டத்தில் இயங்கும் இலங்கை போக்குவரத்துச்சபையின் டிப்போக்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு தற்போதைக்கு 107 டிப்போக்கள் உள்ளன. இவற்றில் சுமார் 40 …
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பிரான்ஸ் விஜயத்தின் பின்னர் அமைச்சரவை மாற்றத்துடன் ஆறு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிப்பதாக தென்னில…
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களால் 2025 மே 18 அன்ற…
சமூக வலைத்தளங்களில்...