உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பெரும் பணக்காரர்கள் வந்து செல்லும் கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து இரண்டு அழகான தாய்லாந்து பெண்கள் உட்பட ஐ…
மக்கள் பேரவை இயக்கத்தின் தலைவராக செயற்பட்டு வரும் வசந்த முதலிகே தலைமையிலான குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். மக்கள் பேரவை இயக்கத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைப்பது…
பிபார்ஜோய் சூறாவளி வட மத்திய அரபிக் கடலில் நிலைகொண்டுள்ளதுடன், அடுத்த 24 மணித்தியாலங்களில் வடக்கு நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால், அதனை…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின் “தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்ற…
வைத்தியர் ஒருவர், அவருடைய அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தம்புத்தேகமவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம வைத்தியசாலையில் பணி…
நடுத்தர வயதுடைய அந்தப் பெண், தன்னுடைய மகளின் வீட்டுக்குச் செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளார். என்ன சிந்தனையில் இருந்தாரோ தெரியவில்லை. தான் வைத்திருந்த 50 ரூபாய் பணத்தை, நடத்துனர் என நினைத்து யாசகரிட…
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் 86 கசிப்பு போத்தல்கள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் மாவட்ட புலனாய்வு…
நிலச்சரிவு காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்…
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தேசிய ரீதியாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முன்னெடுக்கும் இன நல்லிணக்கத்திற்கான கதிர்காம பாத யாத்திரை நிகழ்வு இன்று 13.06.2023 திகதி காலை 10.00 மணியளவில் மாமாங்…
சித்தர்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள கதிர்காம பாதயாத்திரை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜீ தலைமையில் இன்று மட்டக்களப்பிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.…
உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் மத்திய பிரிவு தோட்டத்தில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை (13) காலை 7.30 மணிமுதல் 8.30 மணிவரை வீதிக்கு இறங்கி ஒரு மணிநேர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈ…
அம்பாறை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிலுள்ள பொலிவோரியன் கிராமத்தில் தீக் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 6ம் திகதி, சமையல் வேலையில் ஈ…
சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக…
டுபாயில் இருந்து நாட்டிற்குள் 35 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதற்காக 32 வயதுடைய இலங்கை…
சமூக வலைத்தளங்களில்...