மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் 105 வது வருட திருவிழா கொடியேற்ற நிகழ்வில், புனித செபஸ்தியாரின் திருப்பண்டம் தாங்கிய திருபீடமும் இன்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்…
வடக்கு-கிழக்கில் மே 12 முதல் மே 18 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாக அனுஷ்டிக்கப்படும் நிலையில், நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாளான இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில், முள்ளிவாய்க்கால் …
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிருமாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் மிதக்கும் சூரிய சக்தி மின்சாரத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா வின் ஆலோசனையின் கீழ் மாவட…
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மே, 15ஆம்…
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள உலக நாயகன் கமல்ஹாசன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு இந்திய…
இலங்கை, சவூதி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சவூதிஅரேபியாவின் மன்னர் பஹட் பெற்றோலியம் மற்றும் கனியவளப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற …
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பில்…
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் இன்று கைதுசெய்யப்பட்டனர். வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை …
பிளாஸ்டிக் பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.மேலும் பிளாஸ்டிக் பொருட்களினால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதால் மரத்தால் செய…
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின், கனியங்கள் மற்றும் சுரங்க வளங்கள் தொடர்பான சட்டத்தில் பின்பற்றப்படவேண்டிய விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்…
களுத்துறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, பலாத்தொட்ட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான குறித்த நபர் இன்று (09) அதிகாலை கால…
எதிர்வரும் 10ஆம் திகதியளவில் சூறாவளி உருவாவது இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினாலும் இந்திய வானிலை ஆய்வு மையத்தினாலும் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வங்காளவிரிகுடா…
“சிங்கள – பௌத்தமயமாக்கலுக்கு உடனடியாக முடிவு கட்டவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இந்த விடயங்களை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் வலியுறுத்தினேன். இதே கருத்துக்களை எதிர்வரும் 9 ஆ…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
கடந்த 24 மணி நேரத்துக்கு டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக மூன்று மரணங்கள் பதிவாகியுள…
சமூக வலைத்தளங்களில்...