மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட வேளை மீன் பிடிக்கச் சென்ற மீனவரொருவர், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயுள்ளார். அந்த படகில் மீன் பிடிக்கச் சென்ற …
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(31) கொழும்பில் இடம்பெ…
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கல்மடு விவேகானந்தா வித்தியாலய வரலாற்றில் முதல்தடவையாக இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் ஒருவர் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் சா.பா…
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தகவல் வெளியிட்டுள்ளார். 2024ஆம் ஆ…
பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றுக்குள் இன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 28 பேர் பலியானதுடன் மேலும் 150 பேர் காயமடைந்துள்ளனர். பெஷாவர் நகரிலுள்ள பொலிஸ் தலைமையகத்தின் பள்ளிவாசலுக்குள், …
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக்கான தேர்தல் பிரசாரக்கூட்டம் மட்டக்களப்பு அமெரிக்கமிசன் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி கிளையின் ஏற்பாட்டில் …
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் உள்ள நீர்நிலையிருந்து பெண் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 26ம் திகதி வீட்டிலிருந்து வெளியேறி …
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் நிபோஜன் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றார். தொழில் நிமிர்த்தம் காலி சென்று…
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் அவ…
வெளியாகியுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலை மாணவிகளுக்கான பாராட்டு விழா இன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு புனித …
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குபட்பட்ட களுதாவளை மகாவித்தியாலயம்(தேசிய பாடசாலை)யின் சாதனையாளர் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (29.01.2023) பாடசாலையின் கேட்போர் கூட்டத்…
உள்நாட்டு இறைவரித் திணைக்கள சிரேஷ்ட ஆணையாளர் சட்டத்தரணி முத்துலிங்கம் கணேசராசா உள்நாட்டு இறைவரி பிரதி ஆணையாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மட்டக்களப்பு வெல்லாவெளியில் மூத்தாப்போடி மாணிக்கப்போ…
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குபட்பட்ட களுதாவளை மகாவித்தியாலயம்(தேசிய பாடசாலை)யின் சாதனையாளர் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (29.01.2023) பாடசாலையின் கேட்போர் கூட்டத்தில…
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் தோழர் டில்வின் சில்வா ஏறாவூரில் அமைந…
சமூக வலைத்தளங்களில்...