கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் எ.பிரியகாந்தன் தலைமையில் இடம்பெற்றது. புதிய …
SHIVA MURUGAN மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆரையம்பதி H&D-தாதியர் பாடசாலை ஏற்பாட்டில் 2022.11.21-ம் திகதி அன்று திங்கட்கிழமை காலை 8.00- மணி முதல் 2.00- மணி வரை ஆர…
பல்சமய ஓன்றியத்தின் ஏற்பாட்டில் மதஸ்தலங்களிற்கிடையே அந்நியோன்னியத்தை ஏற்படுத்துமுகமாக மதத்தலைவர்களுக்கிடையேயான ஒன்றுகூடல்கள் அன்மைக்காலமாக இடம்பெற்று வரும் நிலையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த…
புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல நாவலே பாலத்தில் ஏற்பட்ட விபத்து தென்னிந்தியாவை உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 48 வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், விபத்தால், சுமார் 2 கி…
போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 ம…
திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 120 ஆடுகளைக் கொண்டு சென்ற ஐந்து பேர், நேற்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். …
வாகநேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் உள்ள விவசாயக் கண்டங்களில், சட்டவிரோத மண் அகழ்வுகள் இரவு வேளைகளில் இடம்பெற்று வருவதை தடுத்து நிறுத்தாமல் பாராமுகமாக இருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைச்சர…
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் லண்டன…
சமூக வலைத்தளங்களில்...