(கனகராசா சரவணன்;) வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம்; காரணமாக 60 கிலோமீற்றர் வேகத்தில் கற்று வீசுவதால் காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பா…
எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரம், எரிபொருள், ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம…
இந்தியாவில் நடைபெற்றவுள்ள உலக கிண்ண கிரிகெட் போட்டியில் பங்குபற்றவுள்ள உதயம் விழிப்புலனற்றோர் சங்க விளையாட்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு மட்டக்களப்பு நொச்சிமுனை நடைபெற்றது. தேசி…
புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சின் ஏற்பாற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் அறநெறி பாடசாலைகள்,அதிபர்கள்,மாணவர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா மட்டக்களப்பில் நடைபெற்றது. புத்தசாசன மத ம…
Karthikeyan Selvara சவுதி அரேபிய தலைநகரம் ரியாத் நீதிமன்றத்தில் 80 மற்றும் 70 வயதான இரண்டு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது..... *வழக்கிற்கான காரணம்தான் விசித்திரமானது. 1…
நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளது என தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது. இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் என அதன் பணிப்பாளர் மருத…
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர…
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை 8 இலட்சத்து 70 ஆயிரத்து 412 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெர…
நீண்டகால பிரச்சினையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என அதிபர் முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அதிபர…
வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு விரைவில் "காகம்" இலங்கைக்கு வரப்போவதாக செய்தி வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட எம்.பியான நிரோஷன் பெரேரா தெரிவித்…
அதிகரிக்கப்பட்ட அளவில் எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு 500 ரூபாய் கட்டணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களுக்காக இந்த கட்டணம் அறவிடப்படும் என போ…
கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பனி மையத்தால் மட்டக்களப்பு மாவட்ட வந்தறுமூலை கிராமத்தில் அமைந்துள்ள அகஸ்தியர் அற…
தேசிய சமாதான பேரவையினால் நடாத்தப்பட்ட இரண்டாம் மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது மத நல்லிணக்கத்தின் ஊடாக சமாதானத்தினை கட்டியெழு…
தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நில…
சமூக வலைத்தளங்களில்...