வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் இருவர் தற்கொலை முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 303 பேர் சட்டவிரோதமாக கப்பல் மூலம் கனடா செல்ல முயன்றபோது, கப்…
தேசிய அருங்கலைகள் பேரவையின் எற்பாட்டில் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி அபிவிருத்தி வேலைத்திட்டம் 2022,2023 தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் தேசிய அருங்க…
மட்டக்களப்பு,வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னங்குடா பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி…
(கனகராசா சரவணன்) மட்;டக்களப்பு பாசிக்குடாவில் ஹோட்டல் ஒன்றின் பகுதியில் வைத்து போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காத்தான்குடி மற்றும் மன்னாரைச் சேர்ந்த 3 பேரை நேற்று வியாழக்கிழமை (…
தென்கிழக்கு வங்கக்கடலிலும் அதனை அண்டிய வடக்கு அந்தமான் கடற்பிராந்தியத்திலும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையலாமென வளிமண்டலவியல் தி…
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மயிலம்பாவெளி விபுலாந்தா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் பாடசாலையின் அதிபர் எஸ்.வை.சந்திரகுமார் தலைமையிலும், பிரதி அதிபர் செ.பத்மநாதன் வழிப்படுத்…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து…
(கனகராசா சரவணன்) இலங்கையில் இருந்து எனது மகளை டுபாயில் வீட்டு பணிக்கான வேலைவாய்ப்பு பெற்று தருவதாக ஏஜன்சி தெரிவித்து ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர். அங்கு சித்திரவரை செய்யப்பட்…
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்கும் வகையில், பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு தாமரை த…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியொன்று சுகாதார அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை நிலவிவந்த நிலையில் நோயாளர்…
மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவுடன் இணைந்து லிப்ட் நிறுவனம் நடாத்தும் ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வும், பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வின் இரண்டாம் கட்ட அங்குரார்ப்பண நிகழ்…
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மட்டக்களப்பு மாவடிவெம்பு சிவானந்தா விளையாட்டு கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நட…
2011-ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 இலட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது. வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும் மோ…
கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் வடக்கே பெரியநீலாணைகிராமத்தில் அரசடி ஸ்ரீ…
சமூக வலைத்தளங்களில்...