புத்தளம் - உடப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (14) மாலை உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதி கஜித் (…
தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30க்கு இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் குறித்த சந்திப்பானது, கொழும்பில…
நாட்டைச் சூழவுள்ள பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகா…
2021ஆம் ஆண்டுக்கான G.C.E சாதாரண தர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்க…
இலங்கையில் கஞ்சாவை வளர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். மருத்துவ மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி உணர்ந்…
கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு பின்னர் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். பெற்றோருக்கு ஒரே பிள்ளையான குறித்த 15 வயது சிறுமி வீட்டிலிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார் . குறித்த ச…
உலகின் மிக கொடூரமான சர்வாதிகாரி. மற்ற சர்வாதிகாரிகளுக்கெல்லாம் நாடு, இனம் என ஏதோ ஒரு நோக்கம் இருந்தது. ஆனால் எந்த நோக்கமும் இல்லாமல் வெறும் மனித வேட்டை மட்டுமே ஆடிய கொடிய மனிதன் தான் இவன். 6.4&…
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு வாவியில் குதித்தவரை தேடும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று காலை பெரியகல்லாறு பாலத்திலிருந்து குடும்பஸ்த்தர் ஒருவர் கு…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆரையம்பதி H&D-தாதியர் பாடசாலை ஏற்பாட்டில் எதிர்வரும் 2022.11.21-ம் திகதி அன்று திங்கட்கிழமை காலை 8.00- மணி முதல் 2.00- மணி வரை ஆரையம்…
(கனகராசா சரவணன்) அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவி மீது பாலியல் சேட்டை விட முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் 25 ம் திகதி…
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான பட்மின்ரன் சுற்றுப்போட்டி மட்டக்களப்பு கள்ளியங்காடு BDBA உள்ளக அரங்கில் கடந்த 12 மற்றும் 13 ஆந் தி…
(கல்லடி குறூப்நிருபர்) பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முருகேந்திரன் குருஷாத் சாதனை படைத்துள்ளார். கண்டி மாநகர உள்ளக விளையாட…
அரசாங்க ஊழியர்களின் சம்பள பணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முக்கிய அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தினால் இந்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக 420 பில்லியன் ரூபா…
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவர்…
சமூக வலைத்தளங்களில்...