நீதிமன்றத்திலுள்ள வழக்குகள் தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவதை நீதிமன்றத்தின் மூலம் தடைசெய்ய  திட்டம்
மசகு எண்ணெய் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு 53 நாட்களை பூர்த்திசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
போலி உறுதி மூலம் காணி மோசடி --சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேர் விளக்க மறியலில் ?
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு சென்ற ரயிலில் மோதி  இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
திட்டமிட்டுச் செலவிடாதவரை, உங்கள் பணம் உங்களிடம் நீண்ட காலம் தங்காது .
 அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி ஜங் அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாட லும்.
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நிகழ்வு இன்று மட்;டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாநகரசபையின் ஆணையாளர் நா.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
எம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு சர்வதேசம் அனுமதிக்கக் கூடாது, கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இலங்கையர்கள் கோரிக்கை
போலி கடவுசீட்டுடன் ஐந்து இலங்கையர்கள் இந்தியாவில் கைது .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சந்தித்தது
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்  மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்