இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கவிஞர் முறையூர் மங்கேஸ்வரன் எழுதிய புதுக்கவிதை நூல்கள் இரண்டு செங்கலடியில் வெளியிடப்பட்டன .
 சிறுவர் சிநேக மாநகர் எனும் திடத்தின் ஊடாக மட்டக்களப்பு  மாநகரை தூய்மைப்படுத்தும் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
 சுனாமி ஒத்திகை தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு.
பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும்.
உலக வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு    60 புதிய அம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டன
தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார்.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ  வெலிக்கடை சிறைச்சாலைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கட்டிடங்கள் மற்றும் வீதி நிர்மாணப் பணிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும்-  கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத்
 துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் படு காயமடைந்தார்.
முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
புதிய வாழ்வு தன்னார்வ தொண்டர் நிறுவனத்தின் விவசாய ஊக்குவிப்பு திட்டத்தின் பயனாளிகளாக  150 பேர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.
‘கனவு மெய்ப்படும்’ எனும் கருப்பொருளில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு திறன் விருத்தி தொடர்பான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.