ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்தமாக 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் …
கவிஞர் முறையூர் மங்கேஸ்வரன் எழுதிய புதுக்கவிதை நூலான ‘மனதோடு பேசும் மௌனங்கள்’ மற்றும் ஹைக்கூ கவிதை நூலான ‘மகிழம் பூக்கள்’ ஆகிய கன்னி நூல்களின் வெளியீட்டு விழா இன்று மட்டக்களப்பு -செங்கலடி பிரதேச…
மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுத்துள்ள சிறுவர் சிநேக மாநகர் எனும் திடத்தின் ஊடாக மாநகரை தூய்மைப்படுத்தும் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன சிறுவர்களை முன்னிலைப்படுத்திய மாநக…
உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தினையொட்டி சுனாமி ஒத்திகை தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் 2022.10.28 நடை பெற்றது பிரதம அதிதியாக…
இலங்கையில் நடைமுறையிலுள்ள பேருந்துகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்ல முடியும் என்ற சட்டத்தை நீக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகைய…
உலக வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கையில் கோவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்பை மேம்படுத்தும் திட்டத்தினால் சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 60 புதிய அம்புலன்ஸ்கள் …
தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார். கொழும்பில் நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த விர…
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கைதிகள் எதிர்ந…
வெளிநாட்டு உதவியின் கீழ் பெறப்படும் பணத்தில் கட்டிடங்கள் மற்றும் வீதி நிர்மாணப் பணிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண அதிகாரி…
பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் படு காயமடைந்தார். இந்த சம்பவம் மாத்தறையில் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்…
கிளிநொச்சியை பிரதான தலைமையகமாக கொண்டு கடந்த 07 வருடங்களாக தாயகத்தில் மனித நேய பணிகள் ஆற்றி வருகின்ற புதிய வாழ்வு தன்னார்வ நிறுவனத்தின் பேராளர்கள் குழு அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று இரு நாட்கள் வ…
‘கனவு மெய்ப்படும்’ எனும் கருப்பொருளில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு திறன் விருத்தி தொடர்பான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு நேற்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற…
கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி சமிக்ஞை மின் விளக்குக் கோபுரத்த…
சமூக வலைத்தளங்களில்...