ஆசியாவின் 50 சுவையான தெரு உணவுகளில் இலங்கை ஊறுகாய் மற்றும் தோசை இருப்பதாக சிஎன்என் செய்தி தெரிவித்துள்ளது. உள்ளூர் மசாலா, மிளகாய், மஞ்சள், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றால் சுவைக்கப்படும், இலங்…
வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தி…
இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இந்த விடயத்தினை அறிவித்துள்ளார். தீபாவள…
மொனராகல புத்தள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனமல்வில பிரதேசத்தில், இரு கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா செய்கையை மேற்கொண்டு வந்த நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது 2,000 கஞ…
இணைந்த கரங்கள் அமைப்பினால் திருக்கோவில் கல்வி வலயத்தின் தம்பட்டை மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் பிரதி அதிபர் திரு.சிவயானம் அகிலன் தலைமையில் இ…
வலிந்து காணாமலக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொர்பான விசாரணைகளை மேற்கொள்ளும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஞாயிற்றக்கிழமையும் காத்தான்குடியில் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதியை உள…
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் உயர் பாதுகாப்புப் பகுதியை ஆளில்லா கமெரா மூலம் படம்பிடித்துக் கொண்டிருந்த ஏழு பேர் நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பில் இருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்…
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 20 ஆயிர…
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிறைகுறைந்த பாண் விற்பனை செய்த 70 விற்பனையாளர்களுக்கு எதிராகவழக்குப்பதிவு செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரசபையின் அதிக…
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 45 பேர் உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை கடற்படையினரின் உதவியுடன் ஹபரா…
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை …
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி,கல்வி அபிவிருத்திக்கான முழுநாள் செயலமர்வு நேற்று கல்லூரியின் அதிபர் இராசதுரை பாஸ்கர் தலைமையில் கல்லூரியின் காத்மண்ட் மண்டபத்…
உலக கத்தோலிக்க திரு அவை இன்றைய தினம் பொதுக்காலத்தின் முப்பதாவது ஞாயிறு வாரமாக ‘நீங்கள் என் சாட்சிகளாக இருப்பீர்கள் ‘எனும் கருப்பொருளில் உலக மறைபரப்பு தினத்தினை கொண்டாடுகின்றது . 1822 ஆம் ஆண…
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சி…
சமூக வலைத்தளங்களில்...