ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அமைச்சின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் …
வவுனியா- நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் சம்பவ இடத்திவேயே உயிரிழந்துள்ளார். அடையாளந்தெரியாதவர்களால் நேற்று (18) துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டு…
சேவா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் மூலமாக இலங்கையின் பொருளாதார சூழலினால் கடும் பாதிப்பிற்குள்ளான கணவனையிழந்த மற்றும் கைவிடப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு திரு…
மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்ளும் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே…
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழகத்தில் நாம் தலைவர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களை அவரது இல்லத்தில் நேற்று (17) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.…
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை என ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்…
சீனக் கப்பலொன்று நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கைக்கு வரவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடிப…
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் புதிய நீர் வழங்கல் இணைப்புக் கட்டணம் இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் 70%ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
TAMIL WIN இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க உலகின் மிக முக்கியமான இலக்கிய விருதுகளில் ஒன்றாக போற்றப்படும் புக்கர் (Booker) விருது வழங்கப்பட்டுள்ளது. மாலி அல்மெய்தாவின் ஏழு நிலவுகள், ( “The Sev…
மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசார மற்றும் இலக்கிய விழா நிகழ்வு நந்தகோபன் கலாசார மண்டபத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தி…
நீர்மை இணையம் குழந்தை பருவத்தில் செல்வத்திகாக ஏங்கினோம். ? உழைக்கும் பருவத்தில் நேரத்திற்காக ஏங்கினோம் ? முதுமையில் வலிமைக்காக ஏங்குகிறோம் ? ✓ இப்படி எப்போதும் எதற்கேனும் ஏங்கிக் கொண்டே இருப்பத…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று நீதியமைச…
மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் சுமார் 17,000 சிறுவர்கள் அடையாளம்…
சமூக வலைத்தளங்களில்...