அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சொறிக்கல்முனை -01 கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. சொறிக்கல்முனை கிராமத்தில் நேற்று முன்தினம் இர…
சுகாதார சேவையில் 294 புதிய தாதியர்களை உள்வாங்குவதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா ஒக்டோபர் 10 ஆம் திகதி காலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு த…
கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 240 இற்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப…
இன்று (13) காலை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், பிற்பகலின் பின்பு 5,000 ரூபாயால் அதிகரித்து, தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாக…
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கும் கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான வித்தகர் விருதினைப் பெற்றார் கவிஞர் வி. மைக்கல் கொலின். தமது வாழ் நாளில் கலை இலக்கியத் துறைக்கு ஆற்றிய பெரும…
மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒழுக்ககோவை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல் பாடசாலையில் பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது…
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் இன்று(13.10.2025) திங்கட்கிழமை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண …
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் குருதித் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 13/10/2025 மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில் பி…
அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுடைய நபர்களில் 01.ரூபா 700,000.00 இற்கான புதிய வீடமைப்பு - 05 பயனாளிகள் 02. ரூபா 300…
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சொறிக்கல்முனை -01 கிராமத…
சமூக வலைத்தளங்களில்...