சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச புவி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த…
(கல்லடி செய்தியாளர்) 2019.04.21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மட்டக்களப்பில் பலியான 31 உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டி விஷேட பிரார்த்தனை இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பு கல்லடிப…
அரசியல்வாதிகளால் விநியோகிக்கப்படும் பொருட்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும…
மட்டக்களப்பு வாவியின் , பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (20) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . பட்டிருப்பு பாலம் அமைந்துள்ள பகுதியில் வெள்ள…
தபால் திணைக்களத்தின் இணையத்திற்கு இணையாக காணப்படும் போலி இணையத்தளங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரித்துள்ளது. இவ்வாறான 5 போலி இணையத்தளங்களை இ…
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை (23) மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்…
தியத்தலாவையில் நடைபெற்ற Fox Hill Super Cross 2024 மோட்டார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்…
(கல்லடி செய்தியாளர்) 2019.04.21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான உறவுகளுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காந்திப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பலிய…
எல்பிட்டிய – அவித்தாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். முச்சக்கர வண்டியொன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள…
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் (2024.04.21) ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு ப…
மட்டக்களப்பு வாகரையில் நில அபகரிப்பை தடுப்போம் நிலத்தை காப்போம் என்ற தொனிப் பொருள…
சமூக வலைத்தளங்களில்...