வைத்திய துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தெரிவித்துள்ளது.
 தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்-   இரா.சம்பந்தன்
 உலகம் முழுவதும் 64 கோடிக்கும் அதிகமான வீடியோக்களை நீக்கி உள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தரவுக்கு அமைய எந்தவொரு வணிக வங்கியும் வட்டி வீதத்தை குறைக்கவில்லை
மருந்துகளை விநியோகிக்க உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை வெற்றிகரமாக சவூதி அரேபியா அமைத்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம்.
கியூஆர் முறைமை, இன்று (01) முதல் இரத்துச்செய்யப்பட்டுள்ளது .
பொலிஸ் காவலில் வைத்து பணிப்பெண்  ராஜன் ராஜகுமாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
தேசிய புற்றுநோய் நிறுவனத்தில்  தினமும் சுமார் 36 புதிய புற்றுநோயாளிகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
 கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா சிறப்பாக நிறைவு செய்யப்பட்டமையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச்  செல்லப்பட்ட 14.8 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீப்பரவலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
. எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது ?