சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி …
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் வீடின்றி குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த குடும்பமொன்றுக்கு வசதிகளுடன் கூடிய வீடு வழங்கி வைக்கப்பட்டது. மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக…
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 1750 மில்லியன் ரூபாய் அடங்களாக நாடு முழுவதிலும் 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்தில் ந…
நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் விசேட ஊடக சந்திப்பொன்று இன்று திகதி மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பிரதித் தவிசாளர் பொறியியலா…
மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்துமயானத்தில் புதைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்…
தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 29.10.2022 ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்…
இலங்கையில் உள்ள அரசு மருத்துவமனை அமைப்பில் சுமார் 25% வீதத்தில் பணம் செலுத்தி சேவைகளைப் பெறும் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம்…
தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலைகளை, நாளை (01) முதல் 10 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் …
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஜி.சுகுணனின் வழிகாட்டலின் கீழ் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் கரையோர டெங்…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்…
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கல்வி துறையினை மேம்படுத்தும் வகையில் புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரால் மட்டக்கள…
கிழக்கின் சிறகுகள் அமைப்பினால் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தின் முன்னெடுத்து வரும் சமூக அபிவிருத்தி பனியின் கீழ் மாகாணத்தில் பின்தங்கிய கிராம பாடசாலை மாணவர்களின் கல்விஇசுகாதாரம்இபோஷாக்கு போன்ற…
கந்தசஷ்டி இறுதி நாள் விரத பூஜையின் சூரசம்ஹாரம்; நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. உலகளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் இன்று கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சூரன் போர் என அழைக்கப்படு…
FREELANCER மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் திருவருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வரு…
சமூக வலைத்தளங்களில்...