ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயகவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் உள்ள பகுதிகளை துப்பரவு செய்து கண்டல் தாவரங்களை பராமரிக்கும் வே…
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் செயிரி வார (ஒழுங்கே ஒளி) நிகழ்வுகளானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேசசெயலகத்தில் இம் மாதம் முதலாம் திகதி முதல் …
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் "உலகை அறிவோம் - விவாத மேடை" நிகழ்வின் இரண்டாம் கட்டமானது இன்றைய தினம் (04.09.2025) மட்/ப…
மட்டக்களப்பு மண்முனை மேற்கு நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலயத்தில் 48மாணவர்கள் 5-ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி இருந்த நிலையில் 07மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள் . மாணவி பிறைசூடி அபி…
கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு (36,708) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் …
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கையூட்டல் மற்று…
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் அண்மையில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் ழும்பில் உள்ள ஷங்ரி-லா விருந்தகத்தில் பிரதி பொலிஸ் மா அதி…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு (3) வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் த…
( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் த…
சமூக வலைத்தளங்களில்...