மட்டக்களப்பு மண்முனை மேற்கு நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலயத்தில் 48மாணவர்கள் 5-ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி இருந்த நிலையில் 07மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள் .
மாணவி பிறைசூடி அபிரிஷா 187 அதி கூடிய புள்ளிகளை பெற்று சாதனை புரிந்துள்ளார் .
பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடிதந்தந்த பிறைசூடி அபிரிஷா வை battimedia.lk ஊடக நிறுவனம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .