கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தும் வகையில் அவர் இதனைக் கூறியிர…
நாட்டில் இதுவரையில் 17 மனிதபுதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு துறைமுக வளாகத்திலும் ஒரு மனிதபுதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொழும்பு துறை…
இன்று காலை கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எம்ஏஎம் சுல்பிகா அபூபக்கர் தலைமையில் இடம் பெற்றது மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கான…
நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பிபில, வனமெதகம பகுதிய…
குருணாகல் - ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில் கழுத்து வெட்டப்பட்டு தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று இடம்பெற்ற…
கல்முனை மாநகர் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ இரதபவனி (20) வியாழக்கிழமை பெருந்திரளான பக்தர்கள் புடை சூழ இடம் பெற்றது. கடந்த 10.08.2025 அன்று கொடியேற்றத்ததுடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது. நாள…
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனியின் போது தெரிவான முதல் மூன்று சிறந்த அணிகளுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது. அதி சிறந்த அணிகளாக முதலிடத்தை 2015 ஆம் ஆண்டு அணியு…
அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு எதிராக மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. க…
காஸா நகரம் முழுவதையும் கைப்பற்றும் திட்டத்தின் கீழ், தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான அடித்தளத்தை அமைப்பதற…
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய வளத்தாப்பிட்டி அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது. &quo…
பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் வரை, ஒரு பிள்ளை கூட கல்வியை கைவிடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்ட…
“குமணனை அச்சுறுத்துவதை நிறுத்து!, வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து!!” எனக் கோரி ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து தலைநகர் …
இலங்கையில் உள்ள மொத்த குடும்பங்களில் எழுபத்தொரு சதவீதம் பேர் நிவாரண உதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர் உபாலி பன்னிலகே நாடா…
ஜப்பானின் (Japan) ககோஷிமா மாகாணத்தில் உள்ள சகுராஜிமா எரிமலை மீது ஒரு விண்கல் ஒன்று விழுந்துள்ளது. இந்த அரிய நிகழ்வு, ககோஷிமா நகரவாசிகளையும், உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த…
தகுதியற்ற பட்டதாரிகள் இனிமேல் எந்தவொரு கட்டத்திலும் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்யப்படமாட்டார்கள்’ என்று கல்வியமைச்சு அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. இதுவரை காலமும் கல்விமாண…
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விசேட நிகழ்ச்சி நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 19.08.2025 நேற்று இடம்பெற்றது. அந்தவகையில் இந் நி…
மட்டக்களப்பு மண்ணின் கலைப் படைப்பாக வெளியாகி, சர்வதேச அளவில் சாதனைகளைப் படைத்து வரும…
சமூக வலைத்தளங்களில்...