மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை ஆரம்பமான மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத…
பிள்ளையான் என்று அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு நெருக்கமானவர் என கூறப்படும் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். …
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் குறித்த போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜய பால மட்டக்களப்பிற்கு வருகை தந்ததை அடுத்து குறித்த போராட்டம் இலங்கைத் தமிழரசு கட்ச…
தங்காலையிலுள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று (13) இடம்பெற்றுள்ளது. கு…
நாட்டில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 618 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்ப…
முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளையதினம் (14) விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதே…
அல் ஜெஸீரா வலையமைப்புக்காக காஸாவிலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர் அனஸ் அல் ஷரீப் உட்பட ஐவர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மஹிந்த ராஜபக்சவை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்ப…
க.பொ.த.சாதாரண தர 2024 பரீட்சை முடிவுகளுக்கமைய முதற் தடவையில் கூடிய மாணவர்களை க.பொ.த.உயர்தர வகுப்புகளில் கல்விகற்க வாய்ப்பை அளித்த தேசிய மட்டத்தில் முதல் பத்து வலயங்கள் பற்றிய தகவலை பரீட்சைத் திணை…
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிர்ச்சித் தகவல்! இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி முதல் மே வரை) 18 வயதுக்குட்பட்ட 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அத…
சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார். தம்புள்ளை - சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சச…
நாளுக்கு நாள் நாடு பூராகவும் கொலைக் கலாச்சாரம் பரவி வருகிறது. நாட்டின் பாதுகாப்பு பிரதி அமைச்சரினது தேர்தல் தொகுதியான ஹோமாகம மீகொட பகுதியில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டு கொல…
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முனைவின் பன்னிரண்டாவது நாள் கவனயீர்ப்புப் போராட்டமானது மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காண்கேணி பிரதேசத்தில் முன்னெ…
அம்பாறை, வீரமுனை: 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வீரமுனை கிராமத்தில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதன் 35வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த சோகம…
கஞ்சாவைக் குறைந்த ஆபத்தான மருந்தாக மறுவகைப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்…
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் 70 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது …
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் – அவர் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தை விட 100 மடங்கு இருக்கும் என அப்படத்தில் நட…
தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து இன்று மாலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலை…
மன்னாரில் இருந்து தனியொரு பெண் இன்று (12) அதிகாலை கடல் வழியாக படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார். மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து இன்…
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழ…
மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் (CPA) சமூக குறிகாட்டிப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட …
சமூக வலைத்தளங்களில்...