வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பொலிஸ் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு இன்று  இடம்பெற்றது.
யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது .
 கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக   மட்டக்களப்பில்   பின்தங்கிய பிரதேச மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம் முன்னெடுப்பு -2025.08.03
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் மாநகர சபை பிரிவு  மக்களின் குறை நிறைகளை  கேட்டறிய  நேரடி விஜயம் .
 மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் இடம் பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி .
 மட்டக்களப்பு  மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரச காணி சம்பந்தமான நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி கிறிஸ்தவ ஆலயத்திற்கருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உணவு ஒவ்வாமையினால்  25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை .
 வயல் வெளியில் குண்டு வெடிப்பு , 5  சிறுவர்கள்  பரிதாபமாக   உயிரிழந்துள்ளனர் .
 பிரதமர் ஹரிணி அமரசூரிய நல்லூர் கந்தனை தரிசித்தார் .
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் உள்ள அதிகாரங்களைக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்காகவே சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன-  அம்பிகா சற்குணநாதன்
தமிழ்நாட்டிலிருந்து  இலங்கைக்கு   ஐம்பொன் விஷ்ணு சிலை கடத்தல் முயற்சி முறியடிப்பு .
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கான யோசனை தொடர்பில்  முன்னாள் ஜனாதிபதிகளான - ரணில்  மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல் .