வாழைச்சேனை மயானம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் காணப்பட்ட கழிவுகள் மற்றும் பற்றைக்காடுகள் என்பன அகற்றப்பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இதில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன், புதுக்குட…
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள கல்தீவு காட்டுப்பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை கால…
சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பின்தங்கிய பிரதேச மக்களுக்கான சுகாதார சேவைகளை அவர்களின் காலடிக்கு கொண்டு செல்லும் வேலை திட்டத்தின் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆரம்ப நி…
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் மக்களின் காலடிக்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் குறை நிறைகளை கேட்டு வருகிறார். இந்த வகையில் மட்டக்களப்பு மாநகர…
இன்று காலை கொக்கட்டி சோலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடி தீவு பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்து சாலையில் அனுமதி க்கப்பட்டுள்ளனர் கொக்…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரச காணி சம்பந்தமான நடமாடும் சேவை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன் ஆகியோரின் ஆலோசனை மற்ற…
இன்று 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை பிரதான வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கருகாமையில் 63 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமான…
உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவையில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா வந்த மாணவர்களே மருத்துவமனையி…
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என மோட்டார் வாகன …
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம், லக்கி மார்வாட் மாவட்டத்தில் நேற்று குழந்தைகள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வயலில் வெடிக்காத குண்டு ஒன்று அவர்களுக்கு கிட…
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (03) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந…
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் கடமைகள் கிராமப்புறங்களுக்கும் பெருந்தோட்டப்புறங்களுக்கும் உரியமுறையில் சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொதுவில் உள்ளன.…
தமிழ் நாடு தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் அண்ணா நகர் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற மூன்று கிலோ எடை கொண்ட. பழமையான ஐம்பொன் விஷ்ணு சிலை பறிமுதல். இலங…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கான யோசனை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான - ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் சந்திப்பு ஒன்றை நடத்தி…
கதிர்காம
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான வழியூடான புனித பா…
சமூக வலைத்தளங்களில்...