உலக சுற்றாடல் தினம் எதிர்வரும் 5 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் சுற்றாடலை தூய்மையாக வைத்திருத்தல் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினை குறைத்தல் போன்ற விழிப்புணர்வ…
கேகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில் கருவிலுள்ள சிசு உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதுடைய 5 மாத கர்ப்பிணிப்…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு சொந்தமான ஏழு ஏக்கர் பரப்பில் எந்தவொரு புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை. என தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவ…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் அவர் நாட்டுக்கு வருகைத்தருவார் என்று வெளிவிவகார …
இந்து கலாச்சார அலுவலர்கள் திணைக்களமும் மண் முனைபற்று ஆரையம்பதி கிழக்கு செல்வ விநாயகர் அறநெறி பாடசாலை மற்றும் நரசிம்மர் அறநெறி பாடசாலையும் இணைந்து தெய்வீக கிராம நிகழ்வு எ…
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து திருப்தி தெரிவித்த தேசிய கத்தோலிக்க திருச்சபை தகவல் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த, பொறுப்…
யாழ். மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல…
முல்லைத்தீவு, உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இருவர், தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில்…
( வி.ரி. சகாதேவராஜா) சித்தர்களின் குரல் கதிர்காம கானக ஆயிரம் வேல் யாத்திரை நாளை 1…
சமூக வலைத்தளங்களில்...