மட்டக்களப்பில் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக 26.03.2025 மகளீரை வலுப்படுத்தும் விற்பனை கண்காட்சியும் சந்தையும் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது…
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன்படி, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்கள் முடியும் வரை அரச ஊழியர்களின் இடமாற்றங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, த…
ராமேஸ்வரம் மீனவர்கள்எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடும்தீவு கடப்பாரப்பில் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.…
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, விசாரணைகளைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் செயல்படும் முஸ்லிம் அடிப்படைவாத குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஊ…
குரங்குகளை பிடித்து தனித் தீவில் கொண்டு போய் விடும் வேலைத்திட்டத்திற்க்கு மாவட்ட அபிவிருத்தி குழு அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுவர்ன குறிப்பிட்டார். விஷேட நிபுணர் குழு இதற்கான அ…
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 …
க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை தொடர்ந்து இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் தமது பாடசாலையை பேராலயமாக மதித்து விழுந்து வணங்கிய செயற்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டு வர…
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொளிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக காணி ஒன்றை தமதாக்…
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக திருமதி புனிதவதி துஷ்யந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் 2025/2026ஆம் ஆண்டுக…
அண்மையில் விபத்தில் உயிரிழந்த களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் என்.டி.ஜி. கயந்தவின் மனைவியும் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த விரிவுரையாளரின் மனைவி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்…
2025/2026 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் (Bar association - Trincomalee) தலைவர் தேர்வில் தமிழ் பெண்மணி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அந்தவகையில் மாவட்ட சட்டத்தரணிகள் சங…
இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 88 வயது சிங்கள பாட்டி தமிழ் பரீட்சை எழுதியுள்ளமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பரீட்சை எழுதிய சிங்கள இனத்தைச் சேர்ந்த பாட்டி 40 வருடங்கள் ஆசிர…
வௌ்ளவத்தை - கல்கிஸை, பாணந்துறை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை உயிர் காப்பு சங்கம் அறிவுறுத்தியுள்ளது. அத்தோடு, மு…
வரதன் மாஹோ இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.00மணியளவில் மட்டக்களப…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
அரசியல் அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தபட்டுள்ளதோடு, வெளிப…
சமூக வலைத்தளங்களில்...