FREELANCER மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தில் 29.12.2024 அன்று நத்தார் தின பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை பல்கலைக்கழக மாணவர்களும் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சக ஊழியர்களும் …
freelancer வாகரை - கண்டலடியில் சத்தியசாயி கிராமிய எழுச்சித்திட்டத்தில் மாணவர்களுக்கு உதவும் கரங்கள் மற்றும் கல்லடி சத்தியசாயி நிலையத்தின் ஏற்பாட்டில் ஒரு வருடத்திறாகுரிய கற்றல் உபகரணங்கள் உதவும் கர…
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவு…
மட்டக்களப்பில்கிராமசேவகர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கு எதிராக போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் ஐக்கிய கிராமசேவையாளர் சங்கத்தால் இன்றையதினம் (30.12.2024…
2025 ஆம் ஆண்டில் பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181…
லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வுபெறும் நிலையில், இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார். மேலும், இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியான ரியர் அட்மி…
வரதன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு வின் இவ்வாண்டுக்கான இறுதிகூட்டம் இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரனின் ஒழுங்கமைப்பில் பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது பு…
பல காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக கூறி மாணவி ஒருவரை அச்சுறுத்திய இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காலி நாகொட பொலிஸார் தெரிவித்தனர். நாகொட பாடசாலை ஒன்றின் 16 வயதுடைய மாணவர்கள் இருவரே இவ்…
கடந்த ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகள் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் சுமார் 350 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் த…
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது பண்டிகை காலத்தில் வீதி விபத்து…
புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் பலஞ்சியின் மீத…
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போர் இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால், மசகு எண்ண…
சமூக வலைத்தளங்களில்...