மட்டக்களப்பைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் சமூக சேவையாளருமான "தேசிய ஜோதி, சாமஶ்ரீ தேசமானிய" உதயகுமார் உதயகாந்த் அவர்களுக்கு ஊடகச் செயற்பாடு, அவரால் ஆற்றப்பட்…
மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று தனது தாயார் மற்றும் இளைய சகோ…
( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில், சித்தருள் சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் பவள விழா குருபூசையும் அன்னதானமும் நாளை 22ஆம் திகதி (புதன்கிழமை) சிறப்பாக நடைபெற…
( பூண்டுலோயாவிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79வது சிரார்த்த தினம் மலையகத்தில் முதல் தடவையாக நேற்று (19) ஞாயிற்றுக்க…
இந்த அறிகுறிகள் தென்படுமாயின் வீட்டிலேயே இருக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாற…
2025 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட அரசாங்க ஓய்வூதிய திருத்தத் திட்டத்தின் கீழ், 2019 ஜனவரி 1 அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற 192,641 அரச அதிகாரிகளுக்…
பழங்களை பழுக்க வைப்பதற்காக நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவ…
2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாமை ஒரு தடையாக …
ஈழத்துத் திரையுலகில், குறிப்பாக மட்டக்களப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘#இமு’ என்ற குறியீட்டுப் பெயரிலான முழுநீளத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ‘இரு மு…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
கடந்த 24 மணி நேரத்துக்கு டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக மூன்று மரணங்கள் பதிவாகியுள…
சமூக வலைத்தளங்களில்...