வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவையொட்டி வருகை தந்த அடியார்கள் அநாயாசமாக ஓய்வெடுப்பதையும், யானைகள் நீராட்டப்படுவதையும் காணலாம். படங்கள். வி.ரி.சகாதேவராஜா
( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மேசைப்பந்தாட்ட போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. கி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசேட சக்கர நாற்காலிகள் (Special modified wheel chairs ) வழங்கி வைக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ் அருள்ராஜ் அவர்களி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு நாள் நடமாடும் சேவை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமைய…
கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் முற்றியுள்ளது. இதன் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தம்…
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். அத்துருகிரியவில் உள்ள அவரது வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி சூட்டு காயங்களுடன…
இலங்கையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஒழு…
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய,…
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில் போதைப்பொருட்கள் பாவணை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரை…
நாட்டின் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க, பாடரீதியான ஆசிரியர் நியமன முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெர…
சீன மக்கள் குடியரசு, 2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை முறைப்படுத்தும் வகையில் ஒப்பந்த நகல்கள் பரிமாறப்பட்டன. …
(ஆர்.நிரோசன்) வாகனேரி அருள்மிகு ஸ்ரீ பத்பதிரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, எண்ணைக்காப்பு நிகழ்வு (16) வியாழன் காலை 7.00 மணியளவில் மகா கும்பாபிஷேகமும் ஒரே நாளில் பக்தி ப…
மட்டக்களப்பு மண்ணின் கலைப் படைப்பாக வெளியாகி, சர்வதேச அளவில் சாதனைகளைப் படைத்து வரும் ‘சாவடி’ திரைப்படத்தின் 300வது நாள் வெற்றி விழாவும், ‘சாவடி’ விருது விழாவும் கடந்த சனிக்கிழமை (11.07.2026) மாலை …
SIVAKUMAR.M முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிரு…
சமூக வலைத்தளங்களில்...