குறுமண்வெளி விபுலம் அமைப்பினால் நடத்தப்படும் மட்டக்களப்பு – அம்பாறை பிரிமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளின் உத்தியோகபூர்வ சீருடைகள் இன்று (01.07.2026), பாராளுமன்ற உறுப்ப…
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு…
மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் பிறிக்கேட் கொமாண்டர் கேணல் ராஜபக்ஸ உடகே தலைமையில் கல்லடி கடற்கரையில் நேற்று மாலை பொசன் அலங்காரப் பந்தல் திறந்துவைக்கப்பட்டது. அத்தோடு இத…
மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களின் ஆவணங்களை எண்ணிமப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலானது, கௌரவ மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஒத்துழைப்புடன், உதவி மாவட்ட செயலா…
வரலாற்று பிரசித்திபெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய ஆயிரம் வேல் பாதயாத்திரை இன்று(2) வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. வேலோடு …
சகோதரரின் கொலைக் குற்றச்சாட்டு வழக்குக்காக பணம் இல்லாமல் இறுதியில் தனது சிறுநீரகம் ஒன்றை விற்று சட்டத்தரணிக்கான கட்டணம் செலுத்திய மனதை உருக்கும் சம்பவம் ஒன்றை உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட…
நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்த நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை நடவடிக்கைகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தணிக்கைக் குழுவினால் இந்த …
அடுத்த நீர் கட்டண திருத்தம் தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டின் எதிர்வரும் 06 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அ…
மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரானைச் சேர்ந்த துதானந்தன் பேமஜானு அவர்கள் இலங்கையில் நடைபெற்ற ஆசிய மட்ட மல்யுத்த போட்டியில் 01 ஆம் இடத்தைப் பெற்…
கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினர், புதன்கிழமை (01) மாலை மட்டக்களப்பிலுள்ள பல மதுபானசாலைகளை அதிரடியாக முற்றுகையிட்டு சோதனையிட்டனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக…
பொழுதுபோக்கைத் தாண்டி மக்களுக்கு நீதி , அறம் மற்றும் வரலாற்றைக் கற்பிக்கும் உன்னத ஊடகமாகத் திகழும் கூத்துக்கலை , இன்றைய நவீன நாடக மேடைகளுக்கெல்லாம் முதன்மையான தாய்க் கலையாகும் . தமிழினம் பிறப்பு…
காரைதீவு வெற்றியின் கரங்கள் அமைப்பு யாழ்.கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது. பாதயாத்திரிகர்களின் நீண்ட ஆன்மீகப் பயணத்திற்குப் பக்கபலமாக நிற்கும் வகையில், V9 Creation…
நாட்டில் டெங்கு காய்ச்சலின் பரவல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,217 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவ…
மட்டக்களப்பு வரலாற்று சிறப்புமிக்க வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் விநாயகர் ஆலயத்தின் இராஜ …
சமூக வலைத்தளங்களில்...