டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சிறிய நடுத்தர வியாபாரிகள் வணிக நிலையங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தினர் காண நிதியுதவிக் காசோலைகள் வழங்கு…
கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப பூசைகள் என்ப…
கொழும்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால், அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை 'விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை' முன்னெடுக்க கொ…
பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்னும் சில சமூக ஊடகத் தளங்கள் உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளன. இதனால் மில்லியன் கணக்கான பயனர்கள் தங்களது கணக்குகளைப் பயன்படுத்த முடியாமல் தவித்த…
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிக்கமையவே நடைபெறும் என்றும், அதனை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமை…
பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை பாடகர் கணேஷன் சங்கீத்சனுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
13நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 3,500 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த மாபெரும் போட்டியில் 7ஆம் தர மாணவி சும்ரி பாத்திமா சுதா வெற்றி மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் கணிதப் போட்டியில் (AB…
சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு, சிறுவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இன்று 11.06.2026 மண் முனைப்பற்று பிரதேச பி…
தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சினால் அவசர காலநிலை நடவடிக்கை "Urgent Climate Action" எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட பொலித்தீன் பைகளுக்கு மா…
ஐந்து வயது மழலையர் பள்ளி மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் க…
சமூக வலைத்தளங்களில்...