இன்று (8) திங்கட்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் எட்டாம் சடங்கு ஆகும். நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் சகிதம் மாலையில் அம்மனுக்கு படையல் செய்து உணர்வு பூர்வமாக வழிபடும் பாரம்பரிய சடங்கு இது. இந…
ஹங்வெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 6ஆம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எம்புல்கம- பனாகொட வீதியில் எம…
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(07) ஞாயிற்றுக்கிழழை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது…
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) தீவுக்கு அருகில் இன்று (8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆழிப்பேரலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த நி…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்தின் புதிய கடினபந்து (Hardball) கிரிக்கெட் ஆடுகளம் உத்தியோகபூர்வமாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் சிறப்பு நிகழ்வு இன்று (07.06.2026) ஞாயிற்றுக்கி…
மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கட்டுமானத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு கூடத…
சமூக வலைத்தளங்களில்...