மட்டக்களப்பில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, “எதிர்கால காலநிலை பாதுகாப்பிற்கு இயற்கையே எமது உந்துசக்தி” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வும் கண்டல் தாவர மீள்நடுகைத் திட்ட ஆரம்ப நிகழ்வும் இ…
மட்டக்களப்பு, கல்லடி ஸ்ரீ கிருஷ்ணசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா இன்று 05-06-2026 வெள்ளிக்கிழமை முதலாம் நாள் திருவிழாவுடன் பக்திப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி புதன்…
இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய மன்ற நிகழ்வு மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்களது பங்குபற்றலுடன் மிகவும் கோலாகலமாக திருகோணமலையில் இன்று (06) ஆரம்பித்துவைக்கப்பட்டத…
இளம் பெண்ணை கொலை செய்து வீட்டுக்கு அருகில் மண்ணில் புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்தெனிய, ரங்கல பிரதேசத்தில் பெண்ணை கொலை செய்த நிலையில், சந்தேக நபர் அங்கிருந்து தப்பி…
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் மொத்தம் 360 இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தற்போதைய டிஜிட்டல் த…
கிழக்கு மாகாணத்தின் தென்திசைஎல்லையான குமுக்கன் நதி தீரத்தில் பன்னெடுங்காலமாக எழுந்தருளி அருள் சாதித்துக் கொண்டிருக்கும் குமுக்கன் காளியம்மன் ஆலயத்திற்கு புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து வைக்க…
2026ம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை என அதிகா…
சமூக வலைத்தளங்களில்...