இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட கல்லூரியில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கணனி கூடம் திறந்து வைத்து மாணவர்களிடம் கையளிப்பு பாதுகாப்பு அமைச்ச…
இலங்கை ஆசிரியர் சேவையின் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்கும் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிட…
உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழா மட்டக்களப்பு இராமகி…
தனது ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு கொடுத்துதவிய நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன் சமூக சேவைகளில் முன்மாதிரியாக திகழ்கிறார். தனது ஏழாவது மாத கொடுப்பனவையும் வீரச்சோலை கிராமத்தில் வாழ…
மலேசியாவில் (Malaysia) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தின் கடலோரப் பகுதியில் 7.1…
கொழும்பு - மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள…
உலகளாவிய நெருக்கடி: விளிம்பில் உலகம் ⧉ ▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬ ⧉ ▌அமெரிக்கா–ஈரான் மோதல், அணுசக்தி இறுதி எச்சரிக்கை மற்றும் பிராந்தியப் போர் அபாயம் ✦ உலகையே உலுக்கிய இறுதி எச்சரிக்கை அமெரிக்க அதிபர் டொனால…
கொழும்பு, வாழைத்தோட்டம் காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாஞ்சியாரச்ச…
வடகிழக்கில் நிர்வாக மொழியாகவும் முதன்மை மொழியாகவும் உள்ள தமிழ் மொழியை மாணவர்கள் மத்தியில் ஆங்கில கலப்பின்றி கற்றுக் கொடுப்பதற்காக தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கௌரவிப்புகளும், ஊக்குவிப்பு த…
நாட்டில் இன்று(23) மழை வீழ்ச்சி குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேல் வங்காள விரிகுடாவை அண்மித்த வளிமண்டலத்தில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நா…
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவதற்காக, அவர்களது நியமனக் கடிதங்களைத் திருத்தியமைக்க அரச நிர்வாக, மாகா…
Pratheepan (AGSON) மட்டக்களப்பு நகருக்கு அருகிலுள்ள திருப்பெருந்துறை பகுதியில் தினமும் காட்டு யானைகள் நுழைந்து வயல் நிலங்கள், தென்னை மரங்கள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், பொதுமக…
மட்டக்களப்பில் சாரணியத்தின் தந்தை சேர் பேடன்பவலின் 169வது ஜனன தின நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்க தலைவர் ஏ.நிசாந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அ…
மட்டக்களப்பு நகரை அபிவிருத்தி செய்துவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உற…
சமூக வலைத்தளங்களில்...