மலேசியாவில் (Malaysia) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தின் கடலோரப் பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்ப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





