யௌவனப் பருவத்தினரின் சுகாதார மேம்பாட்டு திட்டமிடல்களின் ஒரு பகுதியாக ஆரயம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் யௌவனப் பருவத்தினருக்கான பிணியாய்வு நிலைய திறப்பு விழா 11.02.2026 ,அன்று சிற…
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தியின் புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய அவலநிலை தோன்றியு…
இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல புராண விகாரையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரதான செயலாளர் வண. முகுனுவெ…
2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகப் …
தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டி பிரதேசத்தைச…
எழுவான் ரமேஷ் விவசாயிகள் பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் சோம்பேறிகளாகவோ அல்லது திறமையற்றவர்களாகவோ இருப்பதில்லை, மாறாக அவர்களைச் சுற்றியுள்ள அமைப்பு அவர்களுக்கு எதிராக செயல்…
புதிய வரி சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடவும் அதனை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிரு…
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளினால் ஏற்படும் ஆபத்துகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் போரதீவுப்பற்…
உலக தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் விழிப்புணர்வு நடைபவனிப் பேரணி மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி கதிரவெளி கதிரா எகெடமி வரவேற்பு மண்டபத்தில…
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட க…
சமூக வலைத்தளங்களில்...