இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ…
நாடு முழுவதும் 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும…
எழுவான் ரமேஷ் விவசாய விரிவாக்கம் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, ஆலோசனை மற்றும் விவசாயம் பற்றிய புதிய அறிவை வழங்குவதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கிறது. கருத்தரங்குகள், கள செயல்விளக்கங்கள…
இலங்கையில் தொழுநோயாளர்கள் அதிகம் சிகிச்சை பெறும் நோயாளர்களில் அதிகமானவர்கள் உள்ள இரண்டாவது மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப…
பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இலங்கையர்களாகிய நாம் அனைவ…
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 9,158 ஏனைய தரநிலை (Other Ranks) வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு முப…
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பி…
இலங்கையில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 1.39 கோடியாக (13.9 மில்லியன்) அதிகரித்துள்ளதாக 'Datareportal' நிறுவனம் வெளியிட்டுள்ள 'Digital Sri Lanka 2026' அறிக்கையில் தெ…
இலங்கையின் உயர்கல்வித் துறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் 2026 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சான்றுரையை கையொப்பமிட்டு உ…
அனைவரின் தொழில்முறை கண்ணியத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி மற்றும் மஞ்சள் அறுவடை விழா அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை மாவட்டத்திற்கான ஏற்றுமதி விவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் செவ்வந்தி குணவர்த்தன தலைமையில் வாகரை மாங்கேணியில்…
மு.கோகிலதாசன் பேத்தாழை பொது நூலகம் விபுலாநந்தர் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 60வது நிலா முற்றம் 01/02 நேற்று இரவு இடம்பெற்றது. அதிதிகள் வரவேற்பைத் தொடர்ந்து அகவணக்கம், மங்க…
இலங்கை முழுவதும் தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டத்தின் கீழ்…
சமூக வலைத்தளங்களில்...