நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில் 4 இலட்சத்து 73 ஆயிரத்து 138 குடும்பங்களைச் சேர்ந்த 16 இலட்சத்து 37 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட…
தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்களை அவதானித்து பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர், பண்டிகை காலத்தில் போலி நாண…
மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்…
தெல்தெனிய பொலிஸார், பேஸ்புக் விருந்து ஒன்றை சோதனையிட்டதில், போதைப்பொருளுடன் 22 ஆண்களும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ் பிரிவில் உள்ள விக்டோரியா நீர்த்த…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ் சிங்களப் புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணத்தில் இருக்கின்றார் என்று எதிர்க்கட்சியின் …
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில் …
அதிமேதகு ஜனாதிபதியின் அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும் நிகழ்ச்சித் திட்டம் மட்டக்க…
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சேதமடைந்த பாடசாலைகளை மீட்டெடுப்பதற்காக கல்வி அமைச்சு (MOE) "பிரதிஷ்டா" திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குழு அல்லது …
உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி நகரில், போலி மருத்துவர் ஒருவர் போதையில் யூடியூப் காணொளிகளை பார்த்தபடி அறுவை சிகிச்சை செய்ததால், பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய…
"இயற்கைப் பாதிப்பு எவருக்கும் ஏற்படலாம். எனினும், தவறான முறையில் பெறப்படும் நிவாரணம் எவருக்கும் பயனாக அமையாது. எனவே, நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண…
அளுத்கமை பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர் கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருடிய 8 இல…
ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 6.7 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்து…
நாட்டில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக ஆபத்தான நிலை நீடிப்பதால், பொதுமக்கள் பயணங்கள் மற்றும் சுற்றுலாக்களைத் தவிர்க்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர…
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட …
சமூக வலைத்தளங்களில்...