நாட்டில் கடந்த சில வாரங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் அதிகரித்து வந்தாலும், கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக த…
2025 ஜூன் 13 காலை, இஸ்ரேல் தனது "Operation Rising Lion" என்னும் இராணுவ நடவடிக்கையின் கீழ், ஈரானின் முக்கிய அணு உள்கட்டமைப்புகள் மீது நேரடி தாக்குதல்களை மேற்கொண்டது. இத்தாக்குதல்கள், தெ…
குரங்குகளால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவற்றை தடுத்து வைக்கும் இடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்படி முன்னோடித் திட்டம் மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்க திட…
விமான விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் விபத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ், விமானம் மோதிய இடத்தில் இருந்ததால் காயமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் …
மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் வகையிலான அமர்வு இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி முன்னிலையில…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் போது ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்து வருகின்ற போதிலும் தங்களது கட்சியின் அரசியல் இருப்புக்காக எதிரணி உறுப்பினர்களுடன் ரகசியமா…
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு 02 நாட்களுக்கு முன்பும் பிரசவத்திற்கு 07 நாட்களுக்குப் பிறகும் சிக்குன்குனியா அறிகுறிகள் தோன்றினால், குழந்தைக்கும் அந்த தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி…
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்று நள்ளிரவு (13) முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்படவுள்ளது. இந்த பழுதுபார்க்கும் பணிகள் 25 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் என்ற…
இந்தியாவில் கொரோனா தொற்றினால் இதுவரையில் 77 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று தரவுகளுக்கு அமைய, மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட…
யாழ்ப்பாணம், ஜூன் 12: கற்கோவளம் இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள ஒரு காணிக்குள் இருந்து மனித மண்டையோட்டுடன் கூடிய எலும்புச் சிதிலங்கள் (ஜூன் 12) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடைய…
□.புறப்பட்ட பிறகு சில நிமிடங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்பு இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, இங்கிலாந்தின் கேட்விக் விமான நிலையத்தை நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் …
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAQ) இணைந்து, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் (EU) நிதி உதவியுடன், இலங்கையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது…
எழுதியவர்: ஈழத்து நிலவன் □.தெல்அவீவின் சூதாட்டம்: போரின் அரங்கேற்றம் 2025 ஜூன் 13…
சமூக வலைத்தளங்களில்...