மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் போது ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்து வருகின்ற போதிலும் தங்களது கட்சியின் அரசியல் இருப்புக்காக எதிரணி உறுப்பினர்களுடன் ரகசியமான முறையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளூராட்சி சபைகளை ஆட்சி அமைத்து வருகின்றார்
அவர்களது கட்சி நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கின்ற போது எம்மை விமர்சிக்க இவருக்கு என்ன அருகதை இருக்கிறது எனது வீடு தேடி ஆதரவு கேட்டுவிட்டு எனக்கு எதிராக இன்று போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார் என
இன்று மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
வரதன்