உகாண்டா தோரோ (Tooro) இராச்சியத்தின் மன்னர் ஓயோ நியாம்பா (Oyo Nyimba) தனது 34 ஆவது வயதில் காலமானதாக அந்த நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் தனது மூன்றாம் வயதில் அரியணை ஏறியதன் மூ…
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் குழுவொன்று இன்று ச…
கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் வ…
நாட்டில் பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த அந்நிறுவ…
யுத்தகாலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பும்போது ஏற்பட்ட சிக்கல்களை நீக்குவதற்கு அமைச்சரவை ஊடாக தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக…
மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலக மண்டபத்தில், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபுவின் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரத…
மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே ஏறத்தாழ 30 மைல் தொலைவில், இயற்கை வளம் கொஞ்சும் மண்டூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு முருகன் திருக்கோவில். சூரசம்ஹாரத்திற்குப் பின் பெருமானின் வேலிலிருந்…
நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. 7 மாவட்டங்களில் உள்ள 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,…
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரு நிலம் என்றழைக்கப்படும் படுவான்கரைப் பகுதி மக்களின் நன்மை கருதி படுவான்கரை பகுதியை மையப்படுத்தியதாக சுற்றுலா நீதிமன்றம் ஒன்றினை அமைத்துத் தருமாறு நீதி அமைச்சரிடம் கோரிக்…
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதியதில் முற்றாக சேதமடைந்துள்ளது. தாய், தந்தை, மகள், ஆகிய மூ…
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு நாட்டின் பல பகுதிகளை நிலைகுலையச் செய்துள்ளது. எங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் பேரழிவுச் சூழலுக்கு மத்தியில், சோகத்தில் மூழ…
( வி.ரி.சகாதேவராஜா) சமகால விடுமுறை நாள்களை கழிப்பதற்காக பெரும்பாலான சுற்றுலாவிகள் மலையகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நுவரேலியாவை நோக்கி பயணமாகின்றன . எல்ல நீர்வீழ்…
மூ. அருளம்பலம் (ஆரையூர் அருள்) எனக்கே கடந்த பதினொரு வருடங்களாக கூறக் கூடாது என மனதில் மறைந்திருந்த உண்மையை இன்று கூறுவதற்கு காரணம் முதல் முதலில் காட்சியளித்ததென்பதனுள்ளிட்டத்தின் விளைவே வெளியீடான…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், சட்ட விதிமுறைகளுக்கு அமை…
சமூக வலைத்தளங்களில்...