வறட்சியான வானிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு ப…
பாசிக்குடாவை மையமாகக் கொண்டு சுற்றுலா துறையை உலக வங்கியின் அனுசரனையுடன் அபிவிருத்தி செய்வது தொடர்பான மாவட்ட மட்ட பங்குதாரர்களுடனான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மா…
நோயாளர்களின் சிகிச்சை மற்றும் மருத்துவமனைக்குள் அவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், MJF Charitable Foundation – East நிறுவனத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம…
- சிறைச்சாலை திணைக்களத்தின் பேண்ட் வாத்தியக் கலைஞர்களுக்கான 07 நாள் விசேட பயிற்சி முகாம், கடந்த 2026.08.07 முதல் 2026.08.13 வரை கொழும்பு – பணாகொட இராணுவ இசைப் பயிற்சிக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற…
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்த வேண்டிய ஏற்படும் போது, புதர்களுக்குப் பின்னாலோ அல்லது தனிமையான இடங்களிலோ ஒளிந்திருக்கக் கூடாது என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் …
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தையானது இன்றைய தினம்(14.08.2026) பிரதேச செயலாளர் திரு…
ந.குகதர்சன் மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய பொது நூல் நிலையத்திற்குப் புத்தகங்கள் சேகரிக்கும் முகமாக மட்டக்களப்பு றோட்டரிக் கழகம் மற்றும் இந்தியாவின் சென்னை றோட்டரிக் கழகத்துடன் இணைந்ததான 2000 புத்த…
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசியத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில், வரவு–செலவுத் திட்டத…
இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்தும் எட்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு எதிர்வரும் 18.08.2026 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. கலை கல…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
இலங்கையிலுள்ள அரச மருத்துவமனைகளில் சுமார் 25,000க்கும் அதிகமான நோயாளிகள் இதய அறுவை ச…
சமூக வலைத்தளங்களில்...