2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியான (VAT) வரியை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது. குறித்த காலக்…
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர் அன்னை சக்தியின் அருளும் ஆண்டாளின் பக்தியும் சங்கமிக்கும் திருநாள் ஆன்மீகத்தையும், பெண்மையின் பெருமையையும், தமிழ்ப் பக்தி மரபின் சிறப்பையும்…
அம்பாந்தோட்டை பரிசீலனை ஒருங்கிணைப்பு மையத்தில், வௌ்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான பௌதிகவியல் (Physics) முதலாம் தாள் அடங்கிய ஆறு பொதிகள் தவறாக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்ட…
செய்தி ஆசிரியர் தமிழர் மனங்களில் “ஔவையார்” என்ற பெயர் நினைவுக்கு வரும்போது, முதலில் தோன்றும் உருவம் — கூன் விழுந்த முதிய மூதாட்டி; கையில் ஊன்றுகோல்; குழந்தைகளுக்கு அறமும் ஒழுக்கமும் போதிக்கும் பாட…
வரதன் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அரு…
மாமாங்கேஸ்வர் ஆலயத்தில் நுண்கலைத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய அரங்க விழாவில் ஆற்றுகை செய்யப்பட்ட மகிடிக்கூத்து ஆற்றுகை தனித்துவமான வடிவமைப்புடன் இடம்பெற்றது. இது நுண்கலைத்துறையின் தல…
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவம், இன்று (13) அதிகாலை பிரதமகுரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் நடைபெற்ற விசேட ப…
மட்டக்களப்பு , காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 49 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஞ்சந்தொட…
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்திலும் (UK) ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அரிய வகை சூரிய கிரகணத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐக்கிய இர…
நாம் அன்றாடம் குடிக்கும் டீ, காபி மற்றும் சாப்பிடும் இனிப்புகளில் சேர்க்கப்படும் வெள்ளைச் சர்க்கரையை (White Sugar) ஒரு 30 நாட்களுக்கு முற்றிலும் தவிர்த்தால் நம் உடம்பில் என்ன நடக்கும் என்று எப்போ…
இலங்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. மரண தண்டனையை…
கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், வரும் 23-ஆம் தேதி ஒரே நாளில் 377-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …
கிழக்கு மாகாண சுதேசிய மருத்துவத் திணைக்களத்தினால் ஒந்தாச்சிமடம் கிராமிய ஆயுர்வேத மருத்துவமனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் உத்தியோகபூர்வமாக (12) புதன்கிழமை மக்களிடம் பாவனைக்காக க…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
- சிறைச்சாலை திணைக்களத்தின் பேண்ட் வாத்தியக் கலைஞர்களுக்கான 07 நாள் விசேட பயிற்சி முக…
சமூக வலைத்தளங்களில்...