மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கக் கடற்படை தற்போது 19 கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்…
இந்த ஆண்டு வெசாக் பௌர்ணமி மே 30ஆம் திகதி வருவதால், முன்னதாக மே 2ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை அறிவித்துள்ளது. இதன்படி, வெசாக் தி…
நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், மற்றுமொரு டீசல் கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்…
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை நள்ளிரவுக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நிகழ்நிலை ஊடாக விண…
கம்பஹா - பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் நேற்று புதன்கிழமை (22) காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிதுல நிம்சத் எனும் 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்…
தம்பலகாமத்தில் மூவின மக்களும் கலந்து கொண்ட சிங்கள தமிழ் சித்திரை புத்தாண்டு விழா பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் தலைமையில் நேற்று (22) புதன்கிழமை இடம்பெற்றது. இதில் செயலக உத்தியோகத்தர்கள…
நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாபெரும் சித்திரைக் கொண்டாட்ட நிகழ்வு, நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நேற்று (22) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்ற…
கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்ச குண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம் இன்று 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.23 மணி முதல் 11.28 வரையிலான சுபமுகூர்த்த வேளையில் சிறப்பாக நடைபெற்…
வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று (22) புதன்கிழமை சிறப்பாக ஆரம்பமாகியது . உற்சவக…
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பல தசாப்தங்களாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு துருவங்களுக்கு இடையே மட்டு…
நாட்டில் மின்சாரத் தடையை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் தடையற்ற மின்ச…
வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை எக்காரணம் கொண்டும் தவிர்க்காமல் ஆற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள ப…
கேகாலை மாவட்டத்தில் “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்” நடைபெறவுள்ள காலப்பகுதியில்,வீதியோரங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களை 3 நாட்களுக்கு மூடுவதற்…
இலங்கையில் ஏற்கனவே ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தட்டம்மை நோய் மீண்டும் கண்டறியப்ப…
சமூக வலைத்தளங்களில்...