பிரபல சின்னத்திரை நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சாஷ்வி பாலாவின் (சுபாஷினி பாலசுப்ரமணியம்) திடீர் மறைவு மற்றும் அவரது பிறந்தநாளிலேயே (ஏப்ரல் 12) இறுதிச்சடங்குகள் நடைபெற்ற நிகழ்வு பெரும…
சித்திரை புத்தாண்டு விடுமுறையைக் கழிப்பதற்காக வீடுகளை விட்டு வெளியேறுவோர், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. …
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், 16 வயது சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளமை அதிர்…
இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் 21 முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள “அமைதிக்கான நடைப் பயணத்தில்” (Walk for Peace), அமெரிக்காவிலிருந்து வரும் பௌத்தத் பிக்குமாருடன் 'அலோகா'…
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று (12) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக…
வரதன் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, இன்று துவிச்சக்கர வண்டி பேரணியும் மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பில் இடம்பெற்றன. மட்…
கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் "Clean Srilanka" திட்டத்தின் கீழ் "CLEAN BEACH" எனும் தொனிப்பொருளில் கல்முனை மாநகர சபை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணை…
வரதன் சித்திரைபுத்தாண்டை முன்னிட்டு கிழக்கு மாகாண மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர் இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பொதுமக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் இன்…
கிழக்கின் குரல் காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் கல்லடி கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் சனிக்கிழமை…
மட்டக்களப்பு - கரடியனாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட 4 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள பெரிய புல்…
ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் லைஃப் லிமிடெட் (SLICLL) மற்றும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் லிமிடெட் (SLICGL) ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து 112 பயிற்சி காப்புறுதி உதவியாளர்களை நியமித்திருப்பத…
இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான முன்னாள் தலைவரும், இந்திய இராமகிருஷ்ண மிஷன் காசி மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் நிந்தவூரில் அண்மையில் கும்பாபிஷேகம் கண்ட ஸ்ரீ முருகன் ஆலய…
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 41.8 சதவீதமானோர் திருமணமாகாதவர்கள் எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை மற்றும் வீட்டுத் தொகைமதிப்பு ஆ…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூ…
சமூக வலைத்தளங்களில்...