கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் "Clean Srilanka" திட்டத்தின் கீழ் "CLEAN BEACH" எனும் தொனிப்பொருளில் கல்முனை மாநகர சபை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணை…
வரதன் சித்திரைபுத்தாண்டை முன்னிட்டு கிழக்கு மாகாண மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர் இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பொதுமக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் இன்…
கிழக்கின் குரல் காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் கல்லடி கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் சனிக்கிழமை…
மட்டக்களப்பு - கரடியனாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட 4 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள பெரிய புல்…
ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் லைஃப் லிமிடெட் (SLICLL) மற்றும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் லிமிடெட் (SLICGL) ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து 112 பயிற்சி காப்புறுதி உதவியாளர்களை நியமித்திருப்பத…
இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான முன்னாள் தலைவரும், இந்திய இராமகிருஷ்ண மிஷன் காசி மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் நிந்தவூரில் அண்மையில் கும்பாபிஷேகம் கண்ட ஸ்ரீ முருகன் ஆலய…
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 41.8 சதவீதமானோர் திருமணமாகாதவர்கள் எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை மற்றும் வீட்டுத் தொகைமதிப்பு ஆ…
வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமை போன்று திறந்திருக்கும் என்று பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அற…
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பில், இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு QR முறை இல்லாமல் எரிபொருள் பெற்றுக்கொள்ள அனுமத…
கொக்கட்டிச்சோலை கட்சக்கொடி சுவாமிமலை பகுதியில் தனது தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கு சென்றிருந்த நிலையில் மின்சாரம் தாக்கி இன்று காலை கிருஷ்ண பிள்ளை வீரசிங்கம் எனும்( 59) வயதுடைய நபர் ஒருவர் உய…
நிந்தவூரில் தனது பூர்வீக காணியில் அழகிய முருகன் பொற் கோவிலை நிருமாணித்து கும்பாபிஷேகம் கண்ட அவுஸ்திரேலியா வாழ் நிந்தவூரைச் சேர்ந்த இராமலிங்கம் ரவீந்திரதேவன் தம்பதியருக்கு ஆலய சந்நிதானத்தில் உயர…
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட எந்தச் சூழலிலும் இடமளிக்கப் போவதில்லை என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். கண்டி, அஸ…
கதிர்காமம் பாதயாத்திரையை இலங்கை அரசாங்கம் வர்த்தமானி மூலம் “புனித யாத்திரை” என அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மக்களுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளும் அனுகூலங்களும்! ஹஜ் யாத்திரை, சபரிமலை யாத்திர…
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிப…
சமூக வலைத்தளங்களில்...