உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 134 வது ஜனன தினம் மலையகத்தில் முதல் தடவையாக இன்று (27) வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது . பூண்டுலோயா விவேகானந்த மக…
எழுவான் ரமேஷ் விவசாயத்தில் லாபம் ஈட்டுவதற்கான மிகவும் சக்திவாய்ந்த வழிகளில் ஒன்று பருவமற்ற கால உற்பத்தி ஆகும். ஆனால், அதைச் சரியாகக் கண்டறிவது எப்படி என்று தெரியாததால் பல விவசாயிகள் தோல்வியடைகிறார்கள…
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டமானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க …
மட்டக்களப்பில் இடம்பெற்ற நெல்லிக்காடு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்றும் இச்சம்பவத்தில் நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி …
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரும் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்ப…
அறநெறி வகுப்புக்கள் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமையில் தனியார் வகுப்புக்களை தடைசெய்யுமாறு கோரி கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப் பாடசாலைகள் ஒன்றியத்தினால் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கு மகஜர் கையளி…
மேற்படி நிகழ்வானது உதவி பிரதேச செயலாளர் திரு கி. இளம் குமுதன் அவர்களின் தலைமையில் மண்முனை பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 26. 03. 2026 பிற்பகல் 2.30 மணிக்கு இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதி த…
மட்டக்களப்பில் இளம்பெண் படுகொலை: நீதி கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி – சாணக்கியன் பங்கேற்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு பகுதிய…
2025 (2026) ஆம் ஆண்டுசாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான பரீட்சை சான்றிதழ்கள் …
சமூக வலைத்தளங்களில்...