விவசாயிகளின் அவசியத்தினையும் அவர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்ற சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலையில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் உழவர் சிலை திறந்துவைக்கப்பட்…
ம.தெ.எ.பற்று பிரதேச சபையின் 07வது சபையமர்வு இன்றைய தினம் தவிசாளர் மே.வினோராஜ் அவர்களின் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இன்றைய சபை அமர்வின் போது 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம…
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர…
ஏறாவூர் நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான விசேட கூட்டம், நேற்று ஏறாவூர் நகர சபை மாநாட்டு மண்டபத்தில், கௌரவ நகர முதல்வர் எம். எஸ். நழீம் அவர்களின் தலைமையில் இடம்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கவும், இந்த வாரத்திற்குள் உரிய தொகையை செலுத்தி முடிக்கவும் ஜன…
காரைதீவு ஒன்றியம் - பிரித்தானியா அமைப்பினரால் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு தொகுதி நிவாரண பொருட…
அனர்த்த மீட்பு நடவடிக்கைகளின் போது, இடிபாடுகளுக்குள் இருந்து இராணுவத்தினர் கண்டுபிடித்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட 300,000 ரூபாய் பணம் …
கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 20ம் திகதி இரவு வரை மழை கிடைக்கும் என்பதால் தாழ்நி…
சமூக வலைத்தளங்களில்...