மட்டக்களப்பு கல்லடி வேலூர் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான நிகழ்வும் பல் சிகிச்சை முகாமும் நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. கல்லடி வேலூர் முதியோர் சங்கத்தின் தலைவரும் பல்சமய ஒன்…
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 03.10.2025 இன்று காலை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது. குறித்த போராட்டம், மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் ம…
புதிய அரசாங்கத்தினால் தேசிய ரீதியில் பிரித்பாராயணங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போது இந்து சமய நிகழ்வுகள் இம்முறை மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது உணவினால் பாதுகாக்கப்பட்ட தேசத்தின் முன்னோட…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் தாக்குதலில் நேரடியாக தொடர்புபட்டமைக்கான தகவல்கள் விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால த…
திருகோணமலையில், 16 வயது சிறுமி ஒருவரை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற …
மஹாவ, கொன்வேவ பகுதியிலுள்ள குடும்ப சுகாதார பணியாளர் ஒருவரின் வீட்டின் முன் ஒரு மாத பெண் சிசுவொன்று கைவிடப்பட்டுள்ளதாக மஹாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குடும்ப சுகாதார பணியாளர் வீட்டின் ம…
மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுமாறும், கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி பாடசாலை முன் கதவை பூட்டி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் எவரும் …
நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் இன்று மூடப்படும் என்றும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, சட்ட…
எழுதியவர்: ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர் உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ பகுப்பாய்வாளர் 02/10/2025 சமீபத்தில் தமிழ்நாட்டில் அரங்கேறிய துயரச் சம்பவங்கள், தமிழ்ச் சமூகம…
சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட ஆதனங்கள் குறித்து விசாரணைகளை மே…
சமூக வலைத்தளங்களில்...